ஆஸ்கர் தமிழன் சென்னையில் :படங்கள்

ஒரே படத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் இந்தியரான,தமிழரான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. (விஜய்,ஷங்கருக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும் சத்யபாமா போன்ற பல்கலைகழகங்கள் இவரை விட்டுவிட்டால் தேவலை. அவர்களோடு இவரையும் சேர்க்க வேண்டாம்). இன்று சென்னை வந்த ஏ.ஆர்.ஆருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது.

புகைப்படங்கள் கீழே..






















தமிழனாக பிறந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக ஆஸ்கர் நாயகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.இதே கருத்தை மும்பையிலும் கூறுவார் என நம்பலாம்.

புகழ் வரும்போது மனிதர்கள் எல்லாவற்றையும் மறப்பார்கள். ஆனால் நம் இசை புயல் இறைவனை,அம்மாவை,தமிழை நினைத்து இருப்பது நம் அனைவருக்கும் பெருமை.
மென்மேலும் விருதுகள் பெற வாழ்த்துவோம்.

0 comments:

Post a Comment